tag:blogger.com,1999:blog-18859690.post5277089194410969004..comments2023-04-01T09:53:58.297+01:00Comments on தேடற்சரம்: ஈழத்தமிழரை பலவீனப்படுத்த புகுத்தப்படும் தலித்தியம்.kuruvikalhttp://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18859690.post-43355798269885525792007-11-02T23:10:00.000+00:002007-11-02T23:10:00.000+00:00அனோனிமஸ் அவர்களே ஒரு இனத்துவ அடையாளமிக்க மக்கள் இன...அனோனிமஸ் அவர்களே ஒரு இனத்துவ அடையாளமிக்க மக்கள் இனத்துக்கும் அடையாளங்கற்ற போலியான சமூகப்பிரிவினைக்கும் இடையேயுள்ள வேறுபாடு புரியாத நீங்கள் எல்லாம் இணையத்தில் அடுத்தவரை நோக்கி மடத்தனம் பேச அருகதை அற்றவர்கள். கொஞ்சம் பருந்து சிந்திக்க முயலுங்கள். உங்களின் தாழ்வுச் சிக்கல்கள் விடைபெறும் போது தலித்திய கோசத்தின் போலித்தன்மை உணர்வீர்கள்.kuruvikalhttps://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18859690.post-1486838101506095022007-11-02T19:29:00.000+00:002007-11-02T19:29:00.000+00:00//சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்கள் என்ன..??!அதை...//சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்கள் என்ன..??!<BR/><BR/>அதை முதலில் பட்டியற்படுத்துங்கள். அதற்கு தமிழன் என்ற பெயர் சூட்டல் அவசியமன்று.<BR/><BR/>1. பாரம்பரிய தொழில் இருப்பு.<BR/><BR/>2. கல்வியில் நாட்டமின்மை. இலவசக் கல்வியைக் கூட பயன்படுத்த முடியாத அறிவியல் போக்கு மனிதர்களிடையே..??!<BR/><BR/>3. பொருளாதார நிலைப் பின்னடைவு.<BR/><BR/>4. தமிழினம் என்பது என்னவோ மனிதப் பரம்பரை அலகின் வெளிப்பாடு என்ற நினைவில் வாழுதல்.<BR/><BR/>5. தாழ்வுமனப்பான்மை.//<BR/><BR/>இவை அத்தனையும் சிங்களவர்கள் உங்களை பார்த்து சொன்னால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?<BR/><BR/>மனித குலங்களில் காலம் காலமாக இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள், போராட்டங்கள், அடிமைத்தனங்கள், அடாவடி செயல்கள், ஆதிக்க சக்திகளின் வெறியாட்டங்கள், நசுக்கப்பட்டவர்களின் அவல நிலை வாழ்வுகள் போன்ற பலவகையான போராட்டங்கள் இருந்ததும், இருப்பதும் இனியும் வர இருக்கப்போவதும் இயற்கையே. இதை மறைக்க முற்படுவது சுத்தமான மடத்தனம். பிரச்சினைகளை மறைக்க முற்படுவது அவைகளை வளர்க்க வசதி செய்வதாகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18859690.post-9986035777649145382007-11-01T23:46:00.000+00:002007-11-01T23:46:00.000+00:00உலகெங்கும் அடக்குமுறைகள் பல வடிவங்களில் இருக்கின்ற...உலகெங்கும் அடக்குமுறைகள் பல வடிவங்களில் இருக்கின்றன. புலம்பெயர் தேசங்களில் உள்ள அடக்குமுறைகளின் வடிவங்களை நீங்கள் உணரமுடியாத படிக்கு அதன் மீது உங்கள் காதல் இருக்கிறது. <BR/><BR/>காரணம் நீங்கள் உழைக்காமலே அடுத்தவனின் வரியில் வாழ்க்கை நடத்த சுரண்டித்தர அரசுகள் தயாராக இருக்கின்றன.<BR/><BR/>அதிகம் பேசமுதல் அடக்குமுறைக்கு வரைவிலக்கணம் தேடுங்கள். அதற்கு முதல் தலித்தியம் என்ற போலி உச்சரிப்புகளூடு மனிதர்களைப் பிளவுபடுத்தி இன சுத்திகரிப்புக்கு உதவும் அநாகரிகமான மனித மிலேச்சத்தனத்தை அரங்கேற்றுவதை விட்டுவிடுங்கள்.<BR/><BR/>சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்கள் என்ன..??!<BR/><BR/>அதை முதலில் பட்டியற்படுத்துங்கள். அதற்கு தலித்தியம் என்ற பெயர் சூட்டல் அவசியமன்று.<BR/><BR/>1. பாரம்பரிய தொழில் இருப்பு.<BR/><BR/>2. கல்வியில் நாட்டமின்மை. இலவசக் கல்வியைக் கூட பயன்படுத்த முடியாத அறிவியல் போக்கு மனிதர்களிடையே..??!<BR/><BR/>3. பொருளாதார நிலைப் பின்னடைவு.<BR/><BR/>4. தலித்தியம் என்பது என்னவோ மனிதப் பரம்பரை அலகின் வெளிப்பாடு என்ற நினைவில் வாழுதல்.<BR/><BR/>5. தாழ்வுமனப்பான்மை.<BR/><BR/>மூடத்தனமான விளக்கங்களோடு இனத்துக்குள் பிளவுகளைத் தூண்டும் கருத்துக்களை குப்பையில் போட்டுவிட்டு சமூகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கான சமூகவியல் காரணிகள் என்ன என்று அறிவியல் கொண்டு தேட முனையுங்கள்.<BR/><BR/>தலித்தியம் கொண்டு உலகில் எந்த வளர்ந்த நாடும் மக்களின் சமூக நிலை வேறுபாடுகளைக் களைய முற்பட்டத்தில்லை. மேற்குலக நாடுகளிலும் வறுமை, கல்வி அறிவில் பிந்தங்கிய நிலை பிரபுத்துவ நிலையால் எழுந்த அடிமை நிலை நீடிப்பின் பிரதிபலிப்புக்கள் என்று பல சமூக நிலை வேறுபாடுகள் உள்ள போதும் அவற்றை தலித்தியம் என்று அடையாளப்படுத்திக் கொண்டு சமூகப் பிரிவினைக்கு வித்திடாமல்.. மக்கள் எல்லோரையும் ஒரே குடையின் கீழ் மனித உரிமைகளின் கீழ் ஒற்றுமைப்படுத்தி சமூக ஒற்றுமை மூலம் தேசத்தின் இருப்பை பலத்தை அதிகரித்து சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முனைகின்றனர்.<BR/><BR/>ஆனால் நீங்களோ.. தலித்தியம் என்பது என்னவோ பரம்பரை அலகால் வந்த மனிதக் குறைபாடு என்பது போல மனிதர்களை மனிதர்களுக்குள் தாழ்த்தி வகைப்படுத்தும் தாழ்வு மனப்பான்மை எனும் மனச்சிக்கலுக்குள் சுழன்று கொண்டு தமிழினத்தின் மனோவலிமையை சிதைக்க நினைப்பதும் அதற்கென கங்கணம் கட்டி நிற்பதும் நவீன உலகில் அங்கீகரிக்க முடியாதது. <BR/><BR/>அறிவியல் பெருகிவிட்ட இந்த உலகில் அறிவியல் மயமாகிவிட்ட சமூகவியலுக்குள் நுழையுங்கள். <BR/><BR/>எனியும் தலித்தியம் சாதியம் பற்றிப் பேசினீனர்கள் உங்களை எல்லாம் மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்புதலே சிறப்பான செயலாக இருக்கும். <BR/><BR/>காரணம் உங்கள் மனங்களுக்குள் ஆழப்பதிந்துள்ள தலித்துக்கள் நாங்கள் என்பது போன்ற தாழ்வுச் சிக்கலில் இருந்து உங்களை விடுவித்து உங்களுக்கு நீங்கள் மனிதர்கள் என்று இனங்காட்ட வேண்டி இருக்கிறது என்பதால்.<BR/><BR/>நீங்கள் புகலிடத்தில் அனுபவிப்பது மனித உரிமைகளையும் அதற்கான பாதுகாப்புக்களையுமே அன்றி தலித்திய உரிமைகளை அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முனையுங்கள். ஐநா சாசனங்களில் தலித்திய உரிமை என்ற ஒன்று எங்கும் கிடையாது. மனித உரிமைகளை அனுபவிக்கும் நீங்கள் மனிதர்களே அன்றி தலித்துக்கள் என்று இனங்காணப்படவில்லை உலகில் எங்கும். யாரும் எந்த சாதியின் பெயராலும் உலகில் மனித உரிமைகளை அனுபவிக்கவில்லை. அப்படி அனுபவிக்கவும் முடியாது.<BR/><BR/>நன்றி அனோனிமஸ் உங்கள் கருத்தைக் கொண்டு உங்கள் உளப்பான்மையை விளங்க வைத்திருக்கிறீர்கள்.<BR/><BR/>இந்த ஆக்கம் யாழ் இணையத்தில் வந்திருப்பினும் எனது கருத்து நிலையை ஒட்டியமைந்திருப்பதால் எனது கருத்தையும் பதிந்தேன்.<BR/><BR/>நன்றிகள்.kuruvikalhttps://www.blogger.com/profile/10586358817899178810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18859690.post-27147595741092695332007-11-01T15:52:00.000+00:002007-11-01T15:52:00.000+00:00ஈழத்து ஆதிக்க வெறியர்களுக்கு சிங்கள மற்றும் இந்திய...ஈழத்து ஆதிக்க வெறியர்களுக்கு சிங்கள மற்றும் இந்திய, பாக்கிஸ்தான அரசாங்களினால் மட்டும் தொந்தரவுகள் என்கிற நிலைகள் தாண்டி இப்போது, தங்களது உறவுகளினாலேயே உள்ளிருந்தே துரோகங்கள் நடந்தேறி வருகின்றன என்பதை நினைத்து அனைத்து தமிழர்களும் ஒரு ஐந்து நிமிடம் கண்ணீர் விடுவோம்!!!<BR/><BR/>ஹா!ஹா!ஹா!<BR/>சிரிப்பு)<BR/>(கீழே உழுந்து பிரண்டும் வயிறு வலிக்க சிரிப்பு!!!)<BR/><BR/>நிறுத்துங்கள் உங்கள் நாடகத்தை, ஆத்திக்க வெறியர்களே!<BR/><BR/>திரை கிழிந்துவிட்டது. அழுக்கு மூட்டைகளை பண்ணாட்டு மேடைகளில் போட்டு துவைக்க வந்தபோது, உங்கள் அனைத்து சாயங்களும் வெளுத்துவிட்டது. <BR/><BR/>பொய்யர்களே, வேண்டாம் இந்த வெளிவேசம்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18859690.post-52228094293254691742007-11-01T15:45:00.000+00:002007-11-01T15:45:00.000+00:00தலித்துக்கள் என தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் ஈழ...தலித்துக்கள் என தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் ஈழத்து பின்படுத்தியவர்களை துரோகிகள் என அடையாளப்படுத்தி அவர்களை பூண்டோடும் கூண்டோடும் அழிப்பதற்கான நல்ல ஆரம்பம்.<BR/><BR/>நடக்கட்டும் நாச வேலைகள்.<BR/><BR/>இனிதே ஆரம்பமாகட்டும் இன படுகொலைகள்!<BR/><BR/>:-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18859690.post-21271071371397034632007-11-01T15:41:00.001+00:002007-11-01T15:41:00.001+00:00உங்கள் கூற்றுபடி பார்த்தால், சமூகத்தில் இதுவரை ஒரு...உங்கள் கூற்றுபடி பார்த்தால், சமூகத்தில் இதுவரை ஒரு ஆதிக்க வர்க்கத்தினரால் வஞ்சிக்கப்பட்டு வந்த மக்கள் தங்களது வேதனைகளை வெளிக்காட்டிக்கொள்ள கூடாதா? <BR/><BR/>அகதிகள் என்கிற முறையில், இவர்களுக்கு இப்போது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், தன்னிச்சையாக எங்கும் நடமாடும் சுதந்திரம் கிடைத்திருக்கிற இவ்வேளைகளில் தங்களது சொந்த பிரச்சினைகளுக்கு தாங்களே முடிவுகள் தேடுவது தவறா?<BR/><BR/>உதாரணத்திற்கு, <BR/><BR/>பெண்கள் தங்களுக்கு ஆண்களால் நடத்தப்படும் கொடுமைகளுக்கு முடிவு கட்ட எண்ணி, இவர்கள் தாங்களாகவே தங்களது பிரச்சினைகள வெளி உலகுக்கு கொண்டுவந்தால், குடும்ப பாரிம்பரியம் கௌரவம் ஆகியவைகளை உடைத்தெறிகிறார்கள் என சொல்வதா?<BR/><BR/>ஒரு குடும்பத்தில், வரதட்சினை கொடுமைகளை தாங்க முடியாமல் பெண் ஒருவர் போலீசுக்கு போய் புகார் கொடுத்தால், இவர் தனது குடும்பத்திற்கு துரோகம் செய்கிறார் என கூறுவதா?<BR/><BR/>இந்தியாவில், அனைத்து சமுதாயத்தாலும் ஏற்றுக்க்கொள்ளப்பட்ட இந்து மத கடவுள் வழிபாடுகளை தமிழ்நாட்டில் திராவிட கழகத்தினர் ஊதாசீனப்படுத்தி அவைகளை அவமரியாதை செய்தும் வருகிறார்கள். இதனால், இவர்கள் இந்தியாவிற்கே துரோகம் செய்கிறார்கள் என கூறுவதா? <BR/><BR/>இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, உண்மைகளை அவைகள் சுடுவதாக இருந்தாலும் நேருக்கு நேர் எதிர்கொண்டு, சுமுகமான தீர்வுகளுக்கு வழி தேடவேண்டும். <BR/><BR/>பூனைகள் மாதிரி கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது போன்ற கபோதி அரசியலை கைவிடவேண்டும். <BR/><BR/>தலித் பிரச்சினைகள் இல்லை என்று சொல்வதினால் மட்டும் அவைகள் இல்லாமல் போய்விடாது. இன்றில்லாமல், என்றாவதாக இருந்தாலும் ஒருநாள் கட்டாயம் உண்மைகள் வெளிவந்தே தீரும்.<BR/><BR/>எதையும் மறைக்க முற்படக்கூடாது. <BR/><BR/>ஆபத்தில் இருப்பவர்கள் ஆதரவு தேடுவது இயற்கையே. அவர்களை குறை கூறுவது சரியல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18859690.post-92061680577108731732007-11-01T15:41:00.000+00:002007-11-01T15:41:00.000+00:00சிந்திக்கத் தூண்டும் நல்ல ஒரு பதிவு.சிந்திக்கத் தூண்டும் நல்ல ஒரு பதிவு.Anonymousnoreply@blogger.com