Monday, November 26, 2007

தமிழீழ அன்னையவள் சேயினை வாழ்த்துவம் வாரீர்.



செந்தனல் பொங்கும் விழிகள்..
செருமி நிமிரும்
அவன் நெஞ்சின் உறுதி..!
செம்மை தம் வாழ்வு
செந்தமிழ் மண்ணின் விடுதலை
சேயவன் சிந்தனை..!
செல்லம் அவன்
எங்கள் ஈழத்தாயின்
மூத்த மகன்..!
அண்ணன் பிரபாகரன்
வாழிய என்றும்
மக்களின் மனங்களில்
வெற்றி எனும் முரசம் முழங்க..!


பட உதவி: பதிவு.கொம்

2 comments:

Anonymous said...

My wishes also

PRINCENRSAMA said...

எங்கள் அண்ணனுக்கு இந்தத் தம்பிகளும் வாழ்த்துரைக்கின்றோம்.